Thursday, August 13, 2015

எல்லாமே முடிந்து போய்விட்டது என மனம் சோர்ந்து போயிருக்கிறீர்களா? ஆனால் வேதம் சொல்லுகிறது. "எழுந்திருந்து போஜனம்பண்ணு; நீ பண்ணவேண்டிய பிரயாணம் வெகுதூரம்" என்பதாகும். நீங்கள் சோர்ந்து போயிருந்தாலும் உங்களுக்காக கர்த்தர் வைத்திருக்கும் திட்டம் இன்னும் முடிந்து போகவில்லை. (I இராஜாக்கள்:19:7)


No comments:

Post a Comment