இரட்சிப்பின் வழி
நம்பினால் நம்புங்கள்
Friday, May 29, 2015
பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப்போலிருக்கவேண்டாம்; அவன் எதினிமித்தம் அவனைக் கொலைசெய்தான்? தன் கிரியைகள் பொல்லாதவைகளும், தன் சகோதரனுடைய கிரியைகள் நீதியுள்ளவைகளுமாயிருந்ததினிமித்தந்தானே. I யோவான் 3:12
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment