Saturday, February 23, 2013

கர்த்தருக்கு அருவருப்பானவைகள்.

உங்க‌ளுக்குத் தெரியுமா?
தேவ‌ன் அன்பாக‌வே இருக்கிறார்.
ஆனால் சில‌ காரிய‌ங்க‌ள் அவ‌ருக்கு அருவருப்பானவைகள்.
1.மேட்டிமையான கண்.
2.பொய்நாவு.
3.குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங் கை.
4.துராலோசனையைப் பிணைக்கும் இருதயம்.
5.தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங் கால்.
6.அபத்தம் பேசும் பொய்ச்சாட்சி.
7.சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டு பண்ணுதல்.
நீதிமொழிக‌ள்:6:16-19

No comments:

Post a Comment