அமெரிக்காவின் செயிண்ட் லூயிஸ் நகரில் வரும் 2014-ஆம் ஆண்டில் மிகப்பெரிய நிகழ்வுவொன்று நடக்கவிருக்கின்றதாம். மிசிசிபி ஆறும் மிசவுரி ஆறும் கூடும் இவ்விடத்தில் இந்தியாவிலிருந்து 350,000 நிர்வாண சாமியார்கள் (naga sadhu) பறந்துவர மாபெரும் கும்பமேளாவுக்கு திட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இதையெல்லாம் ஸ்பான்சர் செய்பவர்கள் ரெடிமேட் ஆடைகளில் புகழ்பெற்ற Gap மற்றும் Banana Republic நிறுவனங்கள். அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம் கூட இந்நிகழ்வைத்தொடந்து விபூதி-வெண்மை ஐபோன் ஒன்றை அறிமுகப்படுத்தவும் iBathed என்றொரு அப்பிளிகேஷனை அறிமுகப்படுத்தவும் முன்வந்துள்ளதாம்.செயிண்ட் லூயிஸ் நகராட்சி ஒரு பெரிய இடத்தை இந்நிகழ்வுக்காக ஒதுக்க அனுமதித்துள்ளது.
http://www.hinduismtoday.com/blogs-news/hindu-press-international/major-retailer-sponsors-2014-kumbha-mela-in-america/10962.html
ஆனால் இந்நகரின் இன்றைய நிலை மிக பரிதாபம் மிசிசிபி ஆறு கடும் வறட்சியினால் வற்றிக்கொண்டிருக்கிறதாம். வழக்கத்துக்குமாறாக 13 அடி தாழ்வாக நீர்மட்டம். இது இப்படியே தொடந்தால் கப்பல் மற்றும் படகு போக்குவரத்து பாதிக்கப்பட்டு தினமும் மில்லியன் கணக்கில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன. இது இப்படியிருக்க வறட்சியின் ஆரம்பகட்டத்திலேயே ஒரு மனம் வருந்தும் சம்பவம் செயிண்ட் லூயிஸ் நகரில் நடந்துள்ளது. செயிண்ட் லூயிஸ் நகரின் ஒரு சர்ச் இலவசமாக உணவு வழங்குவதாக ஒரு செய்தி பரவ எல்லோரும் அதிசயிக்கும் வகையில் நூற்றுக்கணக்கான ஜனங்கள் அங்கு கட்டுக்கடங்காமல் கூடி விட்டதால் மிகப்பெரிய குழப்பம் கொந்தளிப்பே அங்கு உருவாகிவிட்டது. போலீசார் வந்து ஜனங்களை கலைத்துவிட்டிருக்கிறார்கள். ஆப்ரிக்காவில் அல்ல. அமெரிக்காவின் நிலமை இது.ஜெபமே ஜெயம்.பிரியமானவர்களே நீங்கள் உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் (ஜெபத்தில்) அழுங்கள்.(லூக்கா 23:28)
எரேமியா:50:38. வறட்சி அதின் தண்ணீர்கள்மேல் வரும் அவைகள் வறண்டுபோம்; அது விக்கிரக தேசம்; அருக்களிப்பான சிலைகளின்மேல் மனமயங்கியிருக்கிறார்கள்.
No comments:
Post a Comment