
வெறுமனே கிறிஸ்தவ பிரார்த்தனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள் என்ற ஒரே காரணத்துக்காக கைது செய்து சிறையில் அடைத்து கேவலப்படுத்திய இந்திய அரசாங்கம், ஆசிரமங்களுக்கும் யோகிகளிடமும் செல்லும் வெளிநாட்டவர்களை மட்டும் விட்டு வைப்பது எந்த வகையில் நியாயமோ. உனக்கொரு சட்டம். எனக்கொரு சட்டம். எல்லாம் கடவுளுக்கே வெளிச்சம்.
கிறிஸ்தவர்களாகிய நாம் இது போன்ற நெகடிவ் செய்திகள் பலரையும் சென்றடைந்து பரவிவிடாமல் இருக்க கவனமாக பார்த்துக்கொள்வோம்.
இதனால் யாரும் இதுபோன்ற பிரச்சனைகளுக்காக ஜெபிக்கவும் மாட்டார்கள். நாமும் வீழ்ந்துகொண்டேயிருப்போம் நாமறியாமலே.
William Lee Ministries
Ron Kenoly Ministries
மாற்கு 14:48 கள்ளனைப் பிடிக்கப் புறப்படுகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும், தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்;
மாற்கு 13:9 நீங்களோ எச்சரிக்கையாயிருங்கள், ஏனெனில் உங்களை ஆலோசனை சங்கங்களுக்கு ஒப்புக்கொடுப்பார்கள், நீங்கள் ஜெபஆலயங்களில் அடிக்கப்படுவீர்கள்; என்னிமித்தம் தேசாதிபதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் சாட்சியாக அவர்களுக்கு முன்பாக நிறுத்தப்படுவீர்கள்.
http://www.ucanews.com/2011/10/19/judge-confirms-evangelist-deportation/
http://www.news-journalonline.com/news/local/east-volusia/2011/10/22/evangelist-home-in-ormond-beach-after-being-jailed-in-india-for-preaching-without-proper-visa.html
No comments:
Post a Comment