இங்கே அந்த கிண்டல் படங்கள்






http://gizmodo.com/5804259/the-best-rapture-prank-pictures

இந்த அம்மா கூட ஒரு தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுகிறார்கள்.
II பேதுரு 3:3,4 கடைசிநாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுயஇச்சைகளின்படியே நடந்து, அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின் தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள்.

மாற்கு 13:32 அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்.
No comments:
Post a Comment