Fr.S.J.Berchman's Vinnappaththai Ketpavare song.lyrics.
விண்ணப்பத்தை கேட்பவரே - என்
கண்ணீரை காண்பவரே
சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா
உம்மால் கூடும் எல்லாம் கூடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும் - ஐயா
மனதுருகி கரம் நீட்டி
அதிசயம் செய்பவரே - ஐயா
சித்தம் உண்டு சுத்தமாகு
என்று சொல்லி சுகமாக்கினீர் - ஐயா
என் நோய்களை சிலுவையிலே
சுமந்து தீர்த்தீரையா - ஐயா
No comments:
Post a Comment