பிரம்ம சமாஜத்தை தோற்றுவித்தவர் இராஜாராம் மோகன் ராய்(May 22, 1772 – September 27, 1833). அவர் கிறிஸ்துவின் போதகத்தை பற்றி இவ்வாறு கூறுகிறார்.
"நான் அறிந்த சகல போதகங்களுக்குள்ளும் கிறிஸ்துவின் போதகமே மனுஷ வர்க்கத்துக்குள் அனந்தம் பேருக்கு நன்மை விளைவிக்கக் கூடியது.அது ஒன்றே அதிக நற்பலனைத் தருவது"
கிறிஸ்துவின் போதகம் என்ன?
யோவான்:15:12.
நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது.
John:15:12
This is my commandment, That ye love one another, as I have loved you.
No comments:
Post a Comment