அமைதியும் சமாதானமும் நிறைந்த சூழ்நிலையில் சலமற்றிருப்பது எளிது தான்.ஆனால் கொந்தளிக்கும் புயலின் நடுவேயும் அமைதியாக அமர்ந்திருப்பது தான் பரிபூரண சமாதானம்.
யோவான்:14:27.
சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.
John:14:27
Peace I leave with you; my peace I give you. I do not give to you as the world gives. Do not let your hearts be troubled and do not be afraid.
சரியாய்ச் சொன்னீர்கள் Mr.கனகவேலன்.
ReplyDelete