கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக்கொண்டு கொடுக்கும் என்பார்கள்.அது சில சமயம் அந்த கூரையை சரி செய்யவே சரியாய் போய்விடும்.எவ்வளவு பணம் வருகின்றதோ அதற்கேற்றால் போல் செலவும் வந்து விடுகிறது என்பதை அவ்வாறு சொல்வார்கள்.விரலுக்கேற்ற வீக்கம்.
அளவுக்கு அதிகமாய் சொத்துடையதன் பலன் தன் சொத்தை பிறர் சாப்பிட அதை தாங்கள் பார்க்கலாம்.அது தான் அதிகம் பொருளுடையதன் பலன்.
இது பற்றி பைபிள் இவ்வாறு கூறுகிறது.
பிரசங்கி:5:11. பொருள் பெருகினால் அதைத் தின்கிறவர்களும் பெருகுகிறார்கள்; அதை உடையவர்கள் தங்கள் கண்களினால் அதை காண்பதேயன்றி அவர்களுக்குப் பிரயோஜனம் என்ன?
Interesting Bible Words
Ecclesiastes 5:11
When goods increase,They increase who eat them;
So what profit have the owners Except to see them with their eyes?
No comments:
Post a Comment