Wednesday, June 24, 2009
தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் DGS தினகரன் பாடல்
thollai kastankal sulnthidum tamil christian song DGS Dinakaran
http://www.youtube.com/watch?v=4PpuModlgmc
Download as MP3
1. தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் துன்பம் துக்கம் வரும்
இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும் இருளாய்த் தோன்றும் எங்கும்
சோதனை வரும் வேளையில் சொற்கேட்கும் செவியிலே
பரத்திலிருந்து ஜெயம் வரும் பரன் உன்னைக் காக்க வல்லோர்
காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு (3 )
காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு
காத்திடுவார் என்றுமே
2. ஐயமிருந்ததோர் காலத்தில் ஆவிக் குறைவால் தான்
மீட்பர் உதிர பெலத்தால் சத்துருவை வென்றேன்
என் பயம் யாவும் நீங்கிற்றே இயேசு கை தூக்கினார்
முற்றும் என்னுள்ளம் மாறிற்று இயேசென்னைக் காக்க வல்லோர் -காக்கும்
3. என்ன வந்தாலும் நம்புவேன் என் நேச மீட்பரை
யார் கைவிட்டாலும் பின் செல்வேன் எனது இயேசுவை
அகல ஆழ உயரமாய் எவ்வளவன்பு கூர்ந்தார்
என்ன துன்பங்கள் வந்தாலும் என்னைக் கைவிடமாட்டார் -காக்கும்
உம்மை நினைக்கும் போதெல்லாம் பாடல்
ummai ninaikum pothellaam tamil christian song பாதர். பெர்க்மான்ஸ்
உம்மை நினைக்கும் போதெல்லாம்
நெஞ்சம் மகிழுதையா
நன்றி பெருகுதையா..
நன்றி நன்றி ராஜா
நன்றி இயேசு ராஜா
1.தள்ளப்பட்ட கல் நான்
எடுத்து நிறுத்தினீரே
உண்மை உள்ளவன் என்று கருதி
ஊழியம் தந்தீரையா ...
2.பாலை நிலத்தில் கிடந்தேன்
தேடி கண்டு பிடித்தீர்...
கண்ணின் மணிபோல காத்து வந்தீர்
கழுகு போல் சுமக்கின்றீர்
3.பேரன்பினாலே என்னை
இழுத்துக் கொண்டீர்
பிரிந்திடாமலே அணைத்துக் கொண்டீர் - உம்
பிள்ளையாய் தெரிந்து கொண்டீர்
4.இரவும் பகலும் கூட
இருந்து நடத்துகின்றீர்
கலங்கும் நேரமெல்லாம் கரம் நீட்டி - என்
கண்ணீர் துடைக்கின்றீர்
5.உந்தன் துதியைச் சொல்ல
என்னை தெரிந்து கொண்டீர்
உதடுகளைத் தினம் திறந்தருளும்
புது ராகம் தந்தருளும்
6.சிநேகம் பெற்றேன் ஐயா
கனம் பெற்றேன் ஐயா
உந்தன் பார்வைக்கு அருமையானேன்
உம் ஸ்தானாதிபதியானே்
7.உலக மகிமையெல்லாம்
உமக்கு ஈடாகுமோ
வானம் பூமியெல்லாம் ஒழிந்து போகும்
உம் வார்த்தையோ ஒழியாதையா
மனம்திரும்புதல் - Dr.புஷ்பராஜ் செய்தி
பகுதி 1
பகுதி 2
பகுதி 3
பகுதி 4
பகுதி 5
Jamakaaran Dr.Pushparaj Tamil Christian Video Message Manamthirumbuthal
ஜாமக்காரன் டாக்டர் புஷ்பராஜ் தமிழ் கிறிஸ்தவ செய்தி
பகுதி 2
பகுதி 3
பகுதி 4
பகுதி 5
Jamakaaran Dr.Pushparaj Tamil Christian Video Message Manamthirumbuthal
ஜாமக்காரன் டாக்டர் புஷ்பராஜ் தமிழ் கிறிஸ்தவ செய்தி
Thursday, June 11, 2009
தமஸ்குவின் பாரம்
இஸ்ரேலின் வடகிழக்கு பகுதியிலுள்ள ஒரு அரபு நாடு சிரியா. இந்நாட்டின் தலைநகரம் டமாஸ்கஸ். இதை வேதாகமத் தமிழில் தமஸ்கு என காண்கிறோம். இந்நகரம் மிகப்பழமையான தொன்று தொட்டு தொடர்ந்து மக்கள் வசித்துவரும் நகரங்களில் ஒன்றாக திகழ்கின்றது. இந்நகரத்தை பற்றிய வருத்தமான தீர்க்கதரிசனம் ஒன்றை ஏசாயா 17-ம் அதிகாரத்தில் நாம் காணலாம்.
ஏசாயா:17:1.
தமஸ்குவின் பாரம். இதோ, தமஸ்குவானது நகரமாயிராமல் தள்ளப்பட்டு, பாழான மண்மேடாகும்.
இந்த தீர்க்கதரிசனத்தின் பொருள் டமாஸ்கஸ் நகரமானது வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் மக்கள் வசிக்கும் நகரமாக இராமல் முற்றிலும் அழிக்கப்பட்டு பாழான மண்மேடாகும் என்பதாகும். விக்கிப்பீடியாவோ இதை continuously inhabited நகரம் என்கின்றது. அதன் அர்த்தம் தொடர்ந்து மக்கள் வசித்துவரும் நகரம் என்பதாகும். அதாவது மேற்சொல்லப்பட்ட தீர்க்கதரிசனமானது இதுவரை நடைபெற்று தீரவில்லை என்பதையே அது குறிக்கின்றது. இதனாலேயே சிரியாவின் அரசியல் நிலவரம் மற்றும் யுத்த ஆயத்த நடவடிக்கைகளை இப்போது வேதாகம வல்லுனர்கள் தொடர்ந்து கூர்ந்து கவனித்து வந்து கொண்டிருக்கின்றார்கள்..
எசேக்கியேல் 38-ல் சொல்லப்படும் கோகு மாகோகு யுத்தத்தில் பங்கு பெரும் நாடுகளின் வரிசையில் கூட சிரியாவின் பெயர் வராதிருப்பதை கவனியுங்கள். எகிப்தின் பெயர் கூட அங்கு தவறுவது நமக்கு எதோ ஒரு ரகசியத்தை சொல்கின்றது.
ஏசாயா 17-ன் படி டமாஸ்கஸ் பாழான மண்மேடாகும்.இது எப்படி நடக்கும்? எதாவது பயங்கரமான பூமி அதிர்ச்சியினாலா அல்லது பகைநாடுகள் வீசும் அணுகுண்டாலா? நாம் அறியோம். எப்போது நடக்கும்? கிறிஸ்துவின் இரகசிய வருகைக்கு முன்பா அல்லது கிறிஸ்துவின் இரகசிய வருகைக்கு பின்பா? அதையும் நாம் அறியோம். தேவன் அறிவார்.
ஏசாயா:17:1.
தமஸ்குவின் பாரம். இதோ, தமஸ்குவானது நகரமாயிராமல் தள்ளப்பட்டு, பாழான மண்மேடாகும்.
இந்த தீர்க்கதரிசனத்தின் பொருள் டமாஸ்கஸ் நகரமானது வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் மக்கள் வசிக்கும் நகரமாக இராமல் முற்றிலும் அழிக்கப்பட்டு பாழான மண்மேடாகும் என்பதாகும். விக்கிப்பீடியாவோ இதை continuously inhabited நகரம் என்கின்றது. அதன் அர்த்தம் தொடர்ந்து மக்கள் வசித்துவரும் நகரம் என்பதாகும். அதாவது மேற்சொல்லப்பட்ட தீர்க்கதரிசனமானது இதுவரை நடைபெற்று தீரவில்லை என்பதையே அது குறிக்கின்றது. இதனாலேயே சிரியாவின் அரசியல் நிலவரம் மற்றும் யுத்த ஆயத்த நடவடிக்கைகளை இப்போது வேதாகம வல்லுனர்கள் தொடர்ந்து கூர்ந்து கவனித்து வந்து கொண்டிருக்கின்றார்கள்..
எசேக்கியேல் 38-ல் சொல்லப்படும் கோகு மாகோகு யுத்தத்தில் பங்கு பெரும் நாடுகளின் வரிசையில் கூட சிரியாவின் பெயர் வராதிருப்பதை கவனியுங்கள். எகிப்தின் பெயர் கூட அங்கு தவறுவது நமக்கு எதோ ஒரு ரகசியத்தை சொல்கின்றது.
ஏசாயா 17-ன் படி டமாஸ்கஸ் பாழான மண்மேடாகும்.இது எப்படி நடக்கும்? எதாவது பயங்கரமான பூமி அதிர்ச்சியினாலா அல்லது பகைநாடுகள் வீசும் அணுகுண்டாலா? நாம் அறியோம். எப்போது நடக்கும்? கிறிஸ்துவின் இரகசிய வருகைக்கு முன்பா அல்லது கிறிஸ்துவின் இரகசிய வருகைக்கு பின்பா? அதையும் நாம் அறியோம். தேவன் அறிவார்.
Wednesday, June 10, 2009
இயேசுவே உன்னை காணாமல் பாடல்
Yesuve unnai kaanaamal tamil christian song
இயேசுவே உன்..னை காணாமல்... இமைகள் உறங்காது....
இயேசுவே உன்..னை காணாமல் இமைகள் உறங்காது.... [2]
சுகம் தரும் உன் மொழி கேட்க்காமல் சுமைகள் இறங்காது......
சுமைகள் இறங்காது...
இயேசுவே உன்..னை காணாமல் இமைகள் உறங்காது.
[1]
கடலினை சென்...று சேராமல்..... நதிகள் அடங்காது....
உடல் எனும் கூட்டினில் சேரா..மல் உயிர்கள் வாழாது....
ஊரினை வந்து அடையாமல்... பாதைகள் முடியாது.....
உன்னை கண்டு பேசா..மல் உள்ளம் அடங்காது...
இயேசுவே இயேசுவே உள்ளம் அடங்காது....
உள்ளம் அடங்காது......
இயேசுவே உன்..னை காணாமல்... இமைகள் உறங்கா..து..
[2]
உயிர் தரும் தோ...ழமை இல்லாமல்.... உறவுகள் தொடராது.....
தாங்கிடும் செடிகள் இல்லா..மல் கொடிகள் படராது....
கரங்களை பிடித்து நடக்காமல்... பாதையில் பலமேது....
சிறகதன் நிழலில் அமரா..மல் ஆறுதல் எனக்கேது....
இயேசுவே இயேசுவே ஆறுதல் எனக்கேது..
ஆறுதல் எனக்கேது...
இயேசுவே உன்..னை காணா...மல்... இமைகள் உறங்காது..
சுகம் தரும் உன் மொழி கேட்காமல் சுமைகள் இறங்காது
சுமைகள் இறங்காது.....
சுகம் தரும் உன் மொழி கேட்க்காமல் சுமைகள் இறங்காது......
சுமைகள் இறங்காது......
இயேசுவே உன்..னை காணா..மல்... இமைகள் உறங்கா..து.......
நீயே நிரந்தரம் பாடல்
Neeyea nirantharam tamil christian song
நீயே நிரந்தரம்.....இயேசுவே.....என்.... வா...ழ்வில்... நீயே நிரந்..தரம்..
ஆ......ஆ........ஆ......ஆ......ஆ.......ஆ.......
அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்....
மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம்...
இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம்....(2)
நான் மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம்....
நிரந்தரம்...நிரந்தரம்...நீயே நிரந்தரம்.. நீயே நிரந்தரம்.....
நிரந்தரம்...நிரந்தரம்...நீயே..நிரந்தரம்... ஆ...ஆ..(அம்மை அப்பன்...)
1
தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம்.....
தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம்....
தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம்.....
நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம்.....(2)
நிரந்தரம்...நிரந்தரம்...நீயே நிரந்தரம்.. நீயே நிரந்தரம்....
நிரந்தரம்...நிரந்தரம்...நீயே..நிரந்தரம்......
2
செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம்...
பதவியும் புகழும் தருவது இல்லை நிரந்தரம்....
நிலை வாழ்வு என்னும் நிஜமான நீயே நிரந்தரம்..
அதன் விலையாக எனை நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம்.....(2)
நிரந்தரம்...நிரந்தரம்...நீயே நிரந்தரம்.. நீயே நிரந்தரம்..
நிரந்தரம்...நிரந்தரம்...நீயே..நிரந்தரம்.....(அம்மை அப்பன்...)
Sunday, June 07, 2009
Saturday, June 06, 2009
போரிஸ் எல்ஸ்டினும் கிறிஸ்தவமும்
இன்றைய ரஷ்யாவின் முதல் அதிபராக விளங்கியவர் போரிஸ் எல்ஸ்டின் (Boris Yeltsin-1 February 1931 – 23 April 2007). இவர் ஒரு ரஷ்ய ஆர்த்தடாக்சு சபைக்கு சென்றுகொண்டிருந்தார்.
இவர் ஒருமுறை இவ்வாறாக குறிப்பிட்டார்.
”நான் திருமுழுக்கு பெற்றவன். எனது பெயரும் பிறந்த நாளும் ஆலய திருமுழுக்குப் பதிவேட்டிலுள்ளது. எனது பெற்றோருடன், என் தாத்தா பாட்டியும் விசுவாசிகள் தான்.ஆனால் அது நாங்கள் நகரத்துக்கு வரும் வரை மட்டுமே.”
“பள்ளியிலும் கல்லூரியிலும் நான் மதத்தைப் பற்றியும் சபையைப் பற்றியும் மிகவும் இழிவாகத்தான் பேசி வந்தேன்.அப்படித்தான் கற்றோம். ஆனால் இத்தகைய கல்வி பயங்கரமான தவறும் அநீதியுமானது”
“4 மணிநேரம் நீடிக்கும் ஆராதனை எனக்கோ என் மனைவிக்கோ போரடிக்கவில்லை. ஆலயத்தை விட்டு வரும் போது ஏதோ புதிதாக, ஏதோ பிரகாசமான ஒன்று எனக்குள் வந்திருப்பது போல உணர்கிறேன்”
சங்கீதம் 27:4
நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சிசெய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்.
இவர் ஒருமுறை இவ்வாறாக குறிப்பிட்டார்.
”நான் திருமுழுக்கு பெற்றவன். எனது பெயரும் பிறந்த நாளும் ஆலய திருமுழுக்குப் பதிவேட்டிலுள்ளது. எனது பெற்றோருடன், என் தாத்தா பாட்டியும் விசுவாசிகள் தான்.ஆனால் அது நாங்கள் நகரத்துக்கு வரும் வரை மட்டுமே.”
“பள்ளியிலும் கல்லூரியிலும் நான் மதத்தைப் பற்றியும் சபையைப் பற்றியும் மிகவும் இழிவாகத்தான் பேசி வந்தேன்.அப்படித்தான் கற்றோம். ஆனால் இத்தகைய கல்வி பயங்கரமான தவறும் அநீதியுமானது”
“4 மணிநேரம் நீடிக்கும் ஆராதனை எனக்கோ என் மனைவிக்கோ போரடிக்கவில்லை. ஆலயத்தை விட்டு வரும் போது ஏதோ புதிதாக, ஏதோ பிரகாசமான ஒன்று எனக்குள் வந்திருப்பது போல உணர்கிறேன்”
சங்கீதம் 27:4
நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சிசெய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்.
Wednesday, June 03, 2009
இரு VBS சிறுவர் பாடல்கள்
Vaanga Vaanga tamil christian kids vbs song
There is power english christian kids vbs song lyrics
There is power, power, wonder working power
In the blood of the Lamb;
There is power, power, wonder working power
In the precious blood of the Lamb.
Would you do service for Jesus your King?
There's power in the blood, power in the blood;
Would you live daily His praises to sing?
There's wonderful power in the blood.
There is power, power, wonder working power
In the blood of the Lamb;
There is power, power, wonder working power
In the precious blood of the Lamb.